கிராமங்களில் ஒரு கதை சொல்லுவார்கள் . பச்சை பாம்பு மனிதனை கடிச்சி விட்டு ஆறாம் ஏறி சுடுகாட்டை பார்க்கும் என்று சொல்லுவார்கள் அது போல் இருக்கிறது இந்த கதை. இது எதை காட்டுகிறது என்றால் இன்னும் புத்தி வளரவில்லை என்று. ஒ பராசக்தி ! இதுங்க எப்போ திருந்தி முன்னேறும்.