Friday, 16 July 2010

எதுக்கு தான் டேமாந்து இல்லை....

நகருக்கு பலபல இடங்களில் இருந்து பழங்கள் கோயம்பேடை வந்து அடைகிறது. இதில் நல்ல பழங்கலை நல்ல விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கொஞ்சம் "அடிபட்ட பழங்கள் குப்பை தொட்டியை அடைகின்றன .ஆனால் சில "நல்ல ஆத்மாக்கள் " இந்த "அடி பட்ட பழங்களை கூட நன்றாக நறுக்கி நல்ல பழங்களை போல் ஒரு தோற்றும் கொடுத்து நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். இந்த ஊரில் எல்லா பொருகளக்கும் ஊரு விலைகொடுத்து வாங்குகிற புத்தி இருக்கு.