தென் மாநிலங்கள் முழுவதும் ஒரு வருடத்துக்கு பத்து மாதம் வெயிலின் சீற்றம் அதிகம். இந்த பத்து மாத வெயிலை செரியாக முறையில் காசு பண்ணலாம். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து மின்சார வாரியத்திற்கு விற்று மாதம் வாரியத்திற்கு கட்ட வேண்டிய தொகையில் "கழிவு" பெறலாம். இதற்க்கு மத்திய மாநில அரசுகள் சூரிய சக்தி மின்சாரத்திற்கு மானியம் தர முன் வர வேண்டும்.