

நெரிசலை சமாளிக்க சென்னையில் பறககம் ரயில் திட்டம் செ
யல்பட துவங்கி சுமார் பன்னிரண்டு ஆண்டு ஆகியும் மக்கள் ஆதரவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . அத்திட்டம் பரங்கிமலை வரை நீடிப்பு செய்தால் மக்கள் ஆதரவு பெருகும் என்று சொல்லலாம் . பெருகி வரும் ஜனதொகயை சமாளிக்க சென்னைக்கு அருகாமையில் சிறு துணை நகரங்கள் தேவை.