சென்னை நகரில் சிறு வியாபாரிகளுக்கு தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கஷ்டம். வாடகை குடுத்து கட்டுப்படி ஆகாது.விலைவாசி உயர்வால் சிறு வியாபாரிகள் நசிந்து விடுவார்கள். ஒரு வருடத்திற்கு இரு முறை வாடகை ஏற்றினால் வியாபாரி என்ன செய்வான்?