Tuesday, 20 April 2010

மழலை பருவம் சுருங்கிறது ....

கோடை விடுமுறை என்றால் ஒரு காலத்தில் மாணவ மணிகளுக்கு ஒரு பெரிய சந்தோஷம். இப்பொழுது எல்லாம் சிறப்பு வகுப்பு என்று அலைகளிக்கிரர்கள் . அது மட்டும் போதாது வருடத்தின் பத்து மாதம் படிப்பு போய் வருடம் முழுவதும் படிப்பு படிப்பு என்று ஆகிவிட்டது.

அது மட்டும் அல்லாமல் சம்மர் கேம்ப் என்று வேறு. பாவம் குழந்தைகள் பெற்றோர் குடுக்கும் அழுததால் மன ஓலைச்சளுக்கு ஆள் ஆகிறார்கள். பக்கத்து வீட்டை பார் ,எதிர் வீட்டை பார் என்று சொல்லி அந்த குழந்தயை ஒரு நோயாளியாக ஆக்குகின்றனர்.