madras katcheri....
Saturday, 17 April 2010
எங்கே தொய்வு ....
உலகம் முழுவதும் பொருளாதார தொய்வு என்று கவலை படுகிறார்கள். ஆனால் நம் தி.நகர் நகை கடைகளில் கூட்டம் அலை மோதுவதை பார்த்தால் மக்கள் கையில் பண புழக்கும் அதிகமாக உள்ளது. உலகமே வாங்கும் திறன் போனாலும் நம்ம ஆளுங்க காசுல என்ஜாய் பண்றாங்க.
Newer Post
Older Post
Home