போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சென்னை நகரில் கார் வாங்குவது ஒரு வீண் செலவு. அதற்கு பதிலாக மோட்டார் சைக்கிள் வாங்கி நெரிசலில் புந்து புந்து செல்வது புத்திசாலித்தனம் . ஆனால் வீட்டில் இருக்கும் ரத்த காடேரிகளுக்கு என்ன தெரியும. வீண் பந்தா செய்வதில் அதுங்க செய்ற அடாவடி யாருக்கு புரியும்.