Monday, 19 April 2010

தண்ணீர் பந்தல்...

தண்ணீர் பந்தல் வெயில் காலத்தின் பாலைவன சோலையாக இங்கும் அங்கும் முளைத்திருந்தது. இப்பொழுது எல்லாம் தண்ணீர் பாக்கெட்டை வாங்கி தாக சாந்தி செய்து கொள்கிறோம். அது மட்டும் இல்லை பள்ளி செல்லும் பிள்ளைகள் தாக சாந்தி செய்து கொள்ள வீட்டின் வெளியில் மோர் அல்லது தண்ணீர் பானையை வைத்து விடுவர்.

இது என்னமோ சென்ற நூற்றாண்டு நடந்த விஷயம் அல்ல பத்து பதினைந்து ஆண்டுகள்ளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் இப்போழுட்கு எல்லாம் வயபாரமாயகி விட்டது.