Sunday, 18 April 2010

குண்டு மழலைகள்....

தேசிய கவி பாரதியார் பாடினார் " ஓடி விளையாடு பாப்பா " ஆனால் இன்று குழந்தைகள் விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸ் என்று அர்த்தமாகி விட்டது . இதன் காரணமாக குண்டு குழந்தைகளை நாம் இப்பொழுது பார்க்க முடிகிறது . விளைவு மிக சின்ன வயதிலே ஆரோக்யத்தை விட்டு விலகி செல்கின்றனர். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் நெருக்கடியை உருவாக்கம்.